முனைவர் மு.தெய்வநாயகம் அய்யா அவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறித்தும் பரலோக இராஜ்யத்தினைக் குறித்தும் எவ்வாறு இன்றுள்ள கிருத்துவர்கள் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனைப் பற்றியும் எவ்வாறு விவிலிய நூலானது ஆள்பவர்களுக்கு ஏற்ப மாற்றங்களோடு அமைக்கப்பட்டு இருக்கின்றது என்பதனைப் பற்றியும் எழுதி இருந்த நூலினை இணையத்தில் பதிவுகளாக வெளியிட்டு இருந்தேன். இந்த பதிவு அந்த நூலினை மக்கள் வரிசையாக படிப்பதற்கு ஏதுவாக அனைத்து பகுதிகளையும் ஒன்றிணைத்து அந்த நூலிற்கு ஒரு முகப்புப் பக்கமாக இருக்கும் வண்ணம் செய்யும் ஒரு முயற்சியே ஆகும்.

இரண்டாம் வருகையும் பரலோக இராஜ்யமும்
இசுரவேலர் மதம்
யூத மதம்
இரண்டாம் வருகையை எதிர்பார்த்தல்
யூதரல்லாத மற்ற புறஜாதியாரின் நிலை
சீடர்களின் அபோஸ்தலர் பட்டமும் பவுலும்
இரண்டாம் வருகை ஏன் நிறைவேறவில்லை
இயேசு கிருத்துவின் இராஜ்யம்
இயேசு கிருத்துவின் கன்னிப்பிறப்பு
பரலோக இராஜ்யம்
இரண்டாம் வருகை நிறைவேறி விட்டதா?
மூவொரு கடவுள் என்ற உண்மையை உணர்ந்தவர் புனித தோமா மட்டுமே
இயேசு கிருத்து நிலை நாட்டிய இராஜ்யம்
பூலோக இராஜ்யத்தின் பிடியில் பரலோக இராஜ்யம்
விவிலியத்தில் திரித்தலும் வெட்டலும்
விவிலியத்தில் ஓட்டல்
விவிலியத்தில் இணைத்தல்
விவிலியத்தில் மாற்றல்
விவிலியத்தில் ஏமாற்றல்
விவிலியத்தில் அழித்தலும் மறைத்தலும்
பழைய ஏற்பாட்டு ஆவியும் புதிய ஏற்பாட்டு ஆவியும்
விவிலியத்தில் கிருத்துவ வாழ்க்கை முறை விரிவாக இல்லையே ஏன்?
மக்கள் ஆட்சியும் விசுவாசத் தளர்ச்சியும்
புனித தோமா வழிக் கிருத்துவம்
இறுதிப்பகுதி

0 கருத்துகள்:

பயணிகள்

வலைப்பதிவு காப்பகம்

பயணித்தோர்

பதிவுகள்

வருகைப்பதிவு